அலையாய் மாறிய ஆழ் கடலே ,
கரையைக்கண்டதும் மீண்டும் கடலில் மாய துடிப்பது ஏன் ,
அமைதியை தேடியோ கரையினை அடைந்தாய் , திரையும் சுமை என அறிந்தோ மீண்டும் கடலினுள் புகுந்தாய்
கரையைக்கண்டதும் மீண்டும் கடலில் மாய துடிப்பது ஏன் ,
அமைதியை தேடியோ கரையினை அடைந்தாய் , திரையும் சுமை என அறிந்தோ மீண்டும் கடலினுள் புகுந்தாய்